இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் இறுதி டி-20 போட்டி இன்று நடக்கிறது. இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கிறது. இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடக்க உள்ளது. <br /> <br />இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடருக்காக இலங்கை அணி கடந்த ஒரு மாதமாக பயிற்சி எடுத்தது. <br /> <br /> <br />The final T-20 match between India and Bangladesh in Sri Lanka. <br />